திங்கள், 11 ஜூலை, 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்




பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959)

PatKalyanImage.gif

ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

அனைத்து படைப்புகளையும் பார்வையிட வலது பக்கம் உள்ள "நூல்களின் வரிசையை" சொடுக்கவும்.

உங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதையில் பாதி தெரியும் என்றால், வலது பக்கம் மேலே உள்ள பெட்டியில் டைப் செய்து தேடவும். உங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைப்புகளின் தலைப்புகள் கிடைக்கும்.

http://paattukkottai.appspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக