வெள்ளி, 16 நவம்பர், 2012

அசைவம் உண்பவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுபவர்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவார்கள்: CBSE 6th class Text Book

இப்படியெல்லாம் ஒருவனால் எழுத முடிகிறது என்றால் அவனுக்கு அசைவப் பிரியர்கள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும்? இதையே நாம் மாற்றி சொன்னால் நம்மை அரக்கன் என்று சொல்லி தீவாளி கொண்டாடுவார்கள்.

ஆறாவது படிக்கும் குழந்தைக்கு இப்படி பொய்யான உணமைகளை சொல்லிக்குடுத்து இவர்களுக்கு கிடைப்பது என்ன? உண்மையை பூட்டிவைக்க முடியுமா என்ன? இப்படித்தான் சில மாதங்கள் வரை நான் இந்தி இந்தியாவின் தேசியமொழி என்று நம்பிவந்தேன், பள்ளியிலும் படித்ததாக ஞாபகம், ஆனால் உண்மை வேறு. இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது. அதிலும் இந்தி ஒரு ஆட்சி மொழி, ஆங்கிலத்துடன் இணைந்து.

மற்றொரு உதாரணம் இந்தியாவின் தந்தை காந்தி. அனால் சட்டப்படி இந்தியாவிற்கு தாய், தந்தை என யாருமே இல்லை. அனால் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது என்ன?

இப்படி ஒரு பொய்யை உண்மை போல சொல்லிக் கொடுத்து குழந்தைகளின் மனசை கெடுத்து, ஒரு பொய்யான வரலாறை உருவாக்குவதில் இந்த கருத்தை கொண்ட(எழுதிய) இனத்துக்கு மிகவும் கைவந்த கலை தானே.....

http://www.ndtv.com/article/india/non-vegetarians-lie-cheat-commit-sex-crimes-school-textbook-293082

இந்த முகவரியில் இருக்கும் மறுமொழிகளை பார்த்தால் இன்னும் தெரியும். என்ன சொல்ல??? போங்கடா போக்கத்தவங்ககளா......

4 கருத்துகள்:

  1. முட்டாள்கள் பயித்தியம் ஜாதி வெறியர்கள்...உள்ள நாட்டில் இதைத் தான் எழுத முடியும்...

    தயறுன்ஞா மோருஞ்சா தின்னு ராகுகாலத்தையும் எமகண்டத்தையும் தவிற வேறு எதைக் கண்டுபிடித்தீர்கள்?

    sex crimes செய்வதே சாமியாருங்க தான்.

    பதிலளிநீக்கு
  2. பார்ப்பான் அழித்து எழுதியே தமிழ் இனத்தை இன்று வரை ஒழித்து வந்திருக்கிறான்.. எனவே இதில் ஒன்றும் புதிது இல்லை
    அவனுக்கு தேவை சுக வாழ்வு ... யார் எக்கேடு கேட்டாலும் அதை பற்றி அவனுக்கு என்ன கவலை ?
    இன்று இருக்கும் அனைத்து உயர் பதவிகளும் அவர்கள் கைகளில். பிறகு வெட்கம் இல்லாமல் இங்குள்ள மக்களின் உழைப்பில் எல்லாவற்றையும் அனுபவித்து கொண்டு அவர்களை எயித்து பிழைத்து கொண்டு உள்ளனர்.. அவாளின் ஊடகங்கள் எந்த விசயத்திலாவது உண்மை சொல்வார்களா? அவர்கள் விரும்பியதை சொல்வார்கள். அவர்களை புரிந்த தமிழன், நன்றாக பிழைக்க முடியும் ,,நமது எதிர்ப்பை உறுதியாக காட்டினால் காலில் வந்து விழுவான்

    பதிலளிநீக்கு