ஞாயிறு, 27 நவம்பர், 2011

மாவீரர் நாள்

தமிழீழம் அடைய தன்னிகரில்லா உயிரை வீரப்போரில் தியாகம் செய்த வீரத்தமிழர்களின் நினைவு நாள். தமிழர்களின் அடையாளமாக திகழும் தேசியத்தலைவர் பிராபகரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மாவீரர் நாள் வாழ்த்துக்கள் !!!

நம்பிக்கையுடன் இருப்போம் தமிழர்களின் தனி நாடு அடைவோம்!!!

புதன், 23 நவம்பர், 2011

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

மது குடித்தல் ஒரு அந்தஸ்தாக கருதும் குடிகாரர்களுக்கு இந்த கட்டுரை ....


வெள்ளி, 18 நவம்பர், 2011

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு நாள்

Voc1.jpgஆங்கிலேய கப்பல் கம்பெனிக்கு போட்டியாக கப்பல் கம்பெனி நடத்தியவர். பாரதியாருடன் இணைந்து திலகர் காங்கிரஸ் பிரிவில் சேர்ந்து தீவிர சுசந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடித்தியவர். நாட்டுக்காக தன குடும்ப சொத்தை இழந்து தன கடைசி நாளில் வறுமையில் வாடியவர். இன்று அவரை ஒரு சாதியுடன் இணைத்து அவரின் தியாகத்தை கேவலபடுத்தும் சமுதாயம். அவரையும் அவரின் போரட்டாத்தையும் மறந்து வ.உ.சி யார் என்று கேட்கும் நிலைக்குன் வந்துவிட்டோம். ஒரு சமூகம் தழைக்க வேண்டுமானில் அவர்களின் வரலாறு மிக முக்கியம்.



புதன், 16 நவம்பர், 2011

அமெரிக்காவில் வருகிறது இணையத்தை உளவுபார்க்கும் சட்டம்(SOPA)

இன்று அமெரிக்க செனட் சபையில் ஒரு புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதன்படி அனைத்து இணையமும் அரங்க்காத்தினால் கண்காணிக்கப்படும், விதிகளை மீறும் இணையங்கள் அந்நாட்டில் தடைசெய்யப்படும். இந்த விதிக்கு google, yahoo, facebook , twitter and etc... என எல்லா பெரிய இணையங்களும் அடங்கும், இதுமாதிரி விதி ஏற்கனவே ஈரான், சிரியா போன்ற நாடுகளில் உள்ளது. 

அரேபிய நாடுகளில் நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு இந்த இணையங்கள் உதவியாக இருந்ததை பார்த்து அமெரிக்க பயந்துவிட்டதோ? இந்த விதியின் மூலம் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு எழுத்துகளையும் அரசால் கண்காணிக்க முடியும்..... வாழ்க இணைய சுதந்திரம்...............

யாகூ மற்றும் ஹட்மாயில் இரண்டும் மொக்கை என்று மீண்டும் நிருபித்துவிட்டது.

கடந்த பல வருடங்களாக இந்த இரண்டு சனியங்களையும் பயன்படுத்துவதே இல்லை,இருந்தாலும் எதோ ஒரு கில்லாடி இந்த ரெண்டு மொக்கைகளையும் உடைத்துவிட்டார்கள். இந்த ரெண்டு மெயில்களும் லுக் அண்ட் பீல் தான் கேவலாமாக உள்ளது என்றால், பாதுகாப்பும் மொத்தமாக மொக்கையாக உள்ளது................. 

கூடங்குளம் போராட்டம்: வைகோ, திருமா, ஜி.கே. மணி,மேதா பட்கர் மீது வழக்கு

கூடங்குளம் அணுமின் பிரச்சினையில் ஜெயலலிதா நடந்துகொண்டவிதம் தொடக்கத்திலிருந்தே பணத்தில் அவரின் குறியாக இருந்தது. பிரதமர் மங்கி சங்கி கடிதம் அனுப்பியுள்ளேன் என்று சொல்ல இந்த ஜெயா பிரதமரின் கடிதம் கிடைக்கவில்லை என்று சொன்னது. பிறகு ஜெயாவின் பக்கத்தில் இருக்கும் சீமான் திடீரென்று போராட்டாத்திற்கு ஆதரவு தந்தார். 
இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு சில காமெடி பீஸ்களை போராட்டத்திற்கு தூடியதாக கைது செய்திருக்கிறார்கள்...... இதனால் அனைவருக்கும் தெரிவுக்கும் செய்தி என்னெவென்றால் ஜெயாவுக்கு எதோ ஒன்று கிடைத்துவிட்டது...... கூடங்குளம் அணு மின்நிலையம் யாருக்கு சாதகமோ பாதகமோ இந்த ஜெயாவுக்கு லாபம்தான்........நடக்கட்டும் நடக்கட்டும்.....


வெள்ளி, 11 நவம்பர், 2011

இந்து என்றால் சொல் சம்மதமா

ம.க.இ.க படலை கேட்டபொழுது என்னை பதித்த பாடல் வரிகள்.

"சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?
சொல்லிது உன்னால் முடியுமா?
நீ! உண்டு ஒதுங்கும் விலங்கினமா? - இல்ல 
கண்டும் காணாத கல்லினமா?"

கோவன் குரலில் கேட்கும்போது தனி சுகம்.......

நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்

உழைக்கும் வர்க்கம் தனக்கென்று ஒரு அரசாங்கத்தை உருவாக்கிகாட்டிய நாள்.

இவ்வுலகம் உழைக்கும் மக்களுக்கே!!!!