திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வரவேற்கவேண்டிய முகவும் முக்கியமான தீர்ப்பு. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறது. இதில் மக்களின் நலனைவிட ஆளுபவர்களின் ஆணவம்தான் தெறிகிறது. இந்த கருணாநிதி , ஜெயலலிதா சண்டையில் பாதிக்கப்படுவது நாம் தான். உச்ச நீதிமன்றம் போன முறை போல மொக்கையான தீர்ப்பை வழங்காமல் நல்ல தீர்ப்பை வழங்கும் என் எதிர்பார்ப்போம்.

இந்த பற்றி வினவு கட்டுரை:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக