திங்கள், 5 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுவிவரம் கூறும் காணொளி

முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் மற்றும் பாசன நீர் வழங்கி வருகிறது, இந்த அணை நீரை நம்பி ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் உள்ளனர். ஒரு சில அரசியல் மற்றும் கேரளா அரசின் சுய லபத்தினால் இந்த அணையை மூட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெரியாறு அணை மூடப்படுமானால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாக மாறும். ஓர் இந்தியா என்று நம் காதுகளில் பூச்சுற்றும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது..

கீழே உள்ள காணொளி இந்தனை பற்றி மிகவும் விளக்கமாக கூறுகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக