புதன், 3 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி வழக்கைப் பற்றிய செய்திகளை காணோம்

 சமச்சீர் கல்வி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 26 (௨௬)-முதல் நடக்கிறது. அதற்கு முந்தைய விசாரணையில் ஆகஸ்டு 2(௨)-குள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை தருமாறு உத்தரவும் போட்டிருந்தது. கடந்த 5 நாட்களாக இதனைப் பற்றிய ஒரு செய்தியையும் காணவில்லை. எந்தவொரு தினசரியும் சமச்சீர்கல்வி பற்றி செய்தி வெளியிடவில்லை. மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்ததாகவும் தெரியவில்லை.

அ.தி.மு.க. அரசு பத்திரிக்கைகளை வாங்கிவிட்டதோ.... ஒரு அரசு நினைத்தால் எப்படி ஒரு செய்தியை மூடிமறைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

வாழ்க ஜனநாயகம்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக