ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கூட்டமாக இருந்தாலும் தனிமை

இந்தியாவிலுருந்து அமெரிக்க வந்தபிறகு இந்த உணர்வு எனக்கு வருகிறது. நம்ம ஊரில் எங்கு இருந்தாலும் நாம் தனிமையாக உணரமாட்டோம், ஆனால் வெளியூரில் எத்தனை பேருடன் இருந்தாலும் நாம் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு வருகிறது. எல்லோருக்கும் அவருடைய பிறந்து வளர்ந்த ஊர் தான் சொர்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக