வெள்ளி, 11 நவம்பர், 2011

இந்து என்றால் சொல் சம்மதமா

ம.க.இ.க படலை கேட்டபொழுது என்னை பதித்த பாடல் வரிகள்.

"சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?
சொல்லிது உன்னால் முடியுமா?
நீ! உண்டு ஒதுங்கும் விலங்கினமா? - இல்ல 
கண்டும் காணாத கல்லினமா?"

கோவன் குரலில் கேட்கும்போது தனி சுகம்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக