புதன், 16 நவம்பர், 2011

அமெரிக்காவில் வருகிறது இணையத்தை உளவுபார்க்கும் சட்டம்(SOPA)

இன்று அமெரிக்க செனட் சபையில் ஒரு புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதன்படி அனைத்து இணையமும் அரங்க்காத்தினால் கண்காணிக்கப்படும், விதிகளை மீறும் இணையங்கள் அந்நாட்டில் தடைசெய்யப்படும். இந்த விதிக்கு google, yahoo, facebook , twitter and etc... என எல்லா பெரிய இணையங்களும் அடங்கும், இதுமாதிரி விதி ஏற்கனவே ஈரான், சிரியா போன்ற நாடுகளில் உள்ளது. 

அரேபிய நாடுகளில் நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு இந்த இணையங்கள் உதவியாக இருந்ததை பார்த்து அமெரிக்க பயந்துவிட்டதோ? இந்த விதியின் மூலம் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு எழுத்துகளையும் அரசால் கண்காணிக்க முடியும்..... வாழ்க இணைய சுதந்திரம்...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக