புதன், 16 நவம்பர், 2011

கூடங்குளம் போராட்டம்: வைகோ, திருமா, ஜி.கே. மணி,மேதா பட்கர் மீது வழக்கு

கூடங்குளம் அணுமின் பிரச்சினையில் ஜெயலலிதா நடந்துகொண்டவிதம் தொடக்கத்திலிருந்தே பணத்தில் அவரின் குறியாக இருந்தது. பிரதமர் மங்கி சங்கி கடிதம் அனுப்பியுள்ளேன் என்று சொல்ல இந்த ஜெயா பிரதமரின் கடிதம் கிடைக்கவில்லை என்று சொன்னது. பிறகு ஜெயாவின் பக்கத்தில் இருக்கும் சீமான் திடீரென்று போராட்டாத்திற்கு ஆதரவு தந்தார். 
இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு சில காமெடி பீஸ்களை போராட்டத்திற்கு தூடியதாக கைது செய்திருக்கிறார்கள்...... இதனால் அனைவருக்கும் தெரிவுக்கும் செய்தி என்னெவென்றால் ஜெயாவுக்கு எதோ ஒன்று கிடைத்துவிட்டது...... கூடங்குளம் அணு மின்நிலையம் யாருக்கு சாதகமோ பாதகமோ இந்த ஜெயாவுக்கு லாபம்தான்........நடக்கட்டும் நடக்கட்டும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக