வெள்ளி, 30 டிசம்பர், 2011

(லோக்பால்)அன்னா ஹசாரே பாகம் 3 - ஓடவில்லை

கிரண்பேடி, எதோ ஒரு வால் மற்றும் கண்ணுக்கு தெரியாதா ஒருசிலரால் இயக்கப்பட்டு, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கோமாளி திரு.அன்னா ஹசாரே நடித்து வெளிவந்த "லோக்பால் பாகம் 3"  வெளிவந்த இரண்டாம் நாளிலே மக்களிடம் போதிய ஆதரவு இல்லாதா காரணித்தினால் பெட்டிக்குள் சென்றுவிட்டது. இதனால் இந்த படத்தை தயாரித்த முதலாளிகள்  எல்லாம் தலையில் துண்டைபோட்டு அழுகிறார்கள். இந்த படத்தை வெளியிட்டு சம்பாதிக்க நினைத்தை டி.வி உரிமையாளர்கள் எல்லாம் படத்தின் கதாநாயகன்  கோமாளி திரு.அன்னா ஹசாரே-டம் நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம்(திருப்பதிக்கு) இருக்க திட்டமிட்டுள்ளார்கள்....
இதுல வேற இவரு வீர வசனம் பேசுறாரு... உயிரே போனாலும் லோக்பாலுக்காக போராடுவேன் என்று..  மாதத்துக்கு ஒருமுறை நீர் மங்குனி என்று நிருபித்துக்கொண்டே இரும்...  மங்குனி. போய் உங்க காந்தி மாதிரி ஆட்டுபாலை குடிப்பா, அதவிட்டுட்டு லோக்பால், மாட்டுபாலு வராதே...தேவையில்லாம உடம்புதான் புண்ணாகும்.
20110407194340_anna-hazare-060411.jpgஇன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புது.. அவ்வ்வ்வ்வ்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக