வெள்ளி, 30 டிசம்பர், 2011

"தானே" புயல்

"தானே" புயல் கரைகடந்து சில மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதாக செய்தி, அம்மாவட்ட மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என் நம்புவோம், இந்த அரசும் அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்வார்கள் என நம்புவோம்.

நம் தமிழ்நாடு ஒரு பக்கம் வெள்ளத்தில் ஒரு தண்ணீர் கேட்டு போராட்டம், ஒரு பக்கம் வெள்ளம் என்ன ஒரு இயற்கை அமைப்பு?

ஒரு காலத்தில் லேமூரியாகண்டம், அப்புறம் பூம்புகார் இன்னும் பல இடங்களை நாம் கடல் தண்ணீருக்கு கொடுத்துவிட்டு, தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் கேட்டு நிக்கிறோம்... இதுதான் தமிழனின் sirappo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக