திங்கள், 5 டிசம்பர், 2011

மக படுக்கிறது தெருவில அத கூட்டுறதுக்கு 78 விளக்கமாறு கேட்குதாம்

இது மாதிரிதான் இருக்குது இந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சியின் ஆட்சி. தேவை இல்லாத பொருள்களை எல்லாம் இலவசமா கொடுத்துட்டு, அத்தியாவசியமான பால், போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை ஏற்றி மக்களை தமிழக மக்களை ஒரு மாட்டு கூட்டம்போல் மதித்துள்ளார் இந்த ஜெ. இந்த நிலையில் இந்த முதல்வர் கிழித்த கிழிப்புக்கு ௪வாரம் கொடநாட்டில் ஒய்வாம்... இதலாம் எங்க பொய் சொல்லுறது... தெயரியாமதான் கேட்குறேன் இந்த ஜெ எதுக்கு அரசியலுக்கு வந்துச்சு? எதோ ஒரு பெரிய கம்பெனி முதலாளிபோல் இருக்குது இந்த ஜெ. 

நாம் என்று யோசிக்க போறோம் இந்த அழுக்குமூட்டை அரசியல்வாதிகளை களை எடுக்க போறோம்...

குறிப்பு: தயவுசெய்து இந்த ஜெ-வை அம்மா என்று அழைத்து அம்மா என்ற வார்த்தைக்குரிய உயரிய மதிப்பை கெடுக்கதிர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக