திங்கள், 19 டிசம்பர், 2011

இயேசுவின் பிறப்பும் அதன் சந்தேகங்களும்

இயேசு எப்பொழுது எங்கு பிறந்தார் போன்ற சந்தேகங்களை எளிமையாக இங்கே விளக்கியிருக்கிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் பல பொய் கதைகளை அதுவும் கற்பனைக்கூட எட்டாத கதைகளை சொல்லி ஏமாற்றுகிறார்களோ (கிருஷ்ணன் பிறந்த கதை , முருகன் பிறந்த கதை , பிளையார் பிறந்த கதை.....) அதே போல கிறித்துவ மதத்திலும் உண்டு என்பதை மேலே உள்ள சுட்டி நிருபிக்கிறது.

சிறு வயதில் கிருத்துவ பள்ளிகூடத்தில் படிக்கும் பொழுது எங்களை (குழந்தைகளை) காலையில் இயேசுவின் புகழ் பாடும் பாடலை பாடச்சொல்லியும், இயேசு என்றால் யாரு என்றே தெரியாத எங்களை அவரின் பிறந்தநாளை கொண்டாடச்சொல்வதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று வளர்ந்து கல்லூரியில் படிக்கும் போதுதான் புரிந்தது... 

கிராமங்களில் கிர்த்துவ மதத்தை பரப்புவதற்காக ஏழை மக்களுக்கு உதவி செய்வது போல் வந்து பிறகு அவர்கள் ஆலயத்திற்கு வரவழைத்து, ஏசுவைப்பற்றி சினிமா காட்டி மக்களை மாற்றுவார்கள்... என்னிடமே உன் பெயர் ஜீவானந்தம் என்பது கிருத்துவ பெயர் .. நீ கிருத்துவனாக மாறவேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள்...  இவாறு பணத்துக்காக ஏதும் அறியாத மக்களை மதம் மாற்றி ஏற்கனவே சாதியால் பிளவுபட்ட மக்களை மதம் என்றொரு மற்றொரு பிளவு கோட்டை வரைந்தது அவர்களை எப்பொழுதும் பிரிக்கிறார்கள்.....

எனக்கு தெரிந்து ஒரு மனிதனை கொன்றததுக்காக அதிக மனிதர்களை கொன்ற மதம் கிருத்துவ மதமாதான் இருக்கும் (யூதர்களை கொள்ளாதா ஐரோப்பிய நாடுகளே இல்லை ரஷ்யா உள்பட)...



2 கருத்துகள்: