திங்கள், 5 டிசம்பர், 2011

உலகத்தை படைத்த கடவுளுக்கு ஏன் நாடுகளின் எல்லை?

சிறுவயதில் இருந்தே பல கதைகள், சினிமாக்கள் கடவுள்களை பற்றியும் அவர்கள் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் எங்களுக்கு உரைத்தார்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரப்பித்த பிறகுதான் புரிந்தது அது எல்லாம் கற்பனை கதைகள் அதாவது பொய் கதைகள் சொல்லி குழந்தைகளை ஏமாற்றுகிறார்கள் இன்னும் தொடர்கிறது அந்த பொய் கதைகள்......

உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் அந்த மூன்று கடவுள்களுக்கு உலகம் என்றால் இந்தியா மட்டும்தானா? ஏன் பாகிஸ்தானை, சீனாவை தெரியவில்லை? இதே கதை தான் மற்ற மதங்களிலும் உலகத்தை படைத்த அல்லாவிற்கும், எயசுவிற்கும் இந்தியா தெரியவில்லை, அப்புறம் என்னடா கடவுள்... 

மனிதனுக்கு மட்டுமே நாடுகளின் எல்லை உள்ளது, அதாலால் கடவுள் எதோ ஒரு களவாணி பையலால் அவன் பிழைக்க உருவாக்கப்பட்ட ஒன்று... 
இதனால் கடவுள் உறுதியாக இல்லை.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக