வியாழன், 8 டிசம்பர், 2011

அபாயம்::சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு

சின்னஞ்சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க இந்தியாவின் மத்திய அரசு முகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகளுக்கு சாவு மணி அடிக்க அரசு துடிக்கிறது. இந்த மசோதாவினால் இந்தியாவில் யாரும் இந்தியர்கள் கடை நடத்தமுடியாது, எல்லோரும் வெளிநாட்டுமுதாளிகளுக்கு வேலை செய்து பிழைக்க வேண்டும். ஏற்கனவே ரிலையன்ஸ் 50 விழுக்காடு சிறு வியாபாரிகளை அழித்துவிட்டது. மிச்சம் உள்ள அனைவரையும் அழிக்க மத்திய அரசு துடிக்கிறது.

நம் உழைப்பு வெளிநாட்டு முதாலாளிகளை தின்னு கொழுக்க செய்யும், வெளிநாட்டு பணத்தின் மதிப்பு உயரும் நம் உழைப்பும் நம் பணத்தின் மதிப்பும் குறையும். நாம் விளைவித்தை பொருள்களை நம்மிடமே விற்று அவன் உயருவான், நாம் உழைத்து உழைத்து ஓடாய் தேய்வதுதான் மிச்சம். நம்மிடம் இருக்கும் ஒரே உரிமை ஒட்டு அதனை மட்டும் மறக்காமல் போட்டு இந்த  பீய் தின்னி அரசியலை காப்போம்... வெட்கமாய் இருக்கிறது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக