வெள்ளி, 9 டிசம்பர், 2011

தினமல(ம்)ரின் பார்ப்பான புத்தி

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச்சகப்
    பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான
    நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில்
    குதிக்கும்.
     
    டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன்
    காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண
    ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா
    கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை
    சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!
     
    - தினமலர், 7.12.௨௦௧௧

இந்த பொழப்புக்கு எங்கேயாவது போய் உண்டக் கஞ்சி சாப்பிடு தினமலமே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக