திங்கள், 5 டிசம்பர், 2011

டிசெம்பர் 6


சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக விடுதலை பெற போராடிய மற்றும் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல அது ஒரு சட்டப்புத்தகம் என்று முழங்கிய "பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கார்" அவர்களின் நினைவு நாள்.











**************************************************************************
இன்று தான் அதவானி என்ற குரங்கும் அதன் சொந்த பந்தங்களுடன் ஊர்வலமாக சென்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த நாள். இல்லாத  இந்து மற்றும் முசுலிம் மக்களின் மனதில் மத வெறியை ஊற்றிய நாள். இந்த நாளுக்கு பிறகே இந்தியாவில் குண்டுவெடிப்புகள் அதிகமானது.... மதத்தை வைத்து அரசியல் பண்ணுவதை விடை உலகில் கீழ்த்தரமான தொழில் எதுவும் இல்லை. மதத்தையும் அதன் அடிப்படை அமைப்பையும் வேரறுப்போம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக